திருப்பத்தூரில் சுயமரியாதை சுடரொளிகள் நினைவாக நீர் – மோர் பந்தல்

1 Min Read

திருப்பத்தூர், மே 11- சுயமரி யாதை சுடரொளிகள் ஏ. டி. கோபால் மற்றும் கே. கே.சின்னராசு ஆகியோர் களின் நினைவாக திருப் பத்தூரில் புதுப்பேட்டை சாலையில் அமைந்துள்ள ஏ. டி. ஜி. தேனீர் கடை அருகில் நீர் – மோர் பந்தல் அமைத்து, பொதுமக்க ளின் தாகம் தீர்க்க தர் பூசணி, மோர், பழச்சாறு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன், ஏ. டி. ஜி. இந்திரஜித், திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, நகர மன்ற தலைவர் சங் கீதா வெங்கடேசன், தி.மு.கழக பொறுப் பாளர்கள், தோழர்கள் மற்றும் திராவிடர் கழக தோழர்கள் மாவட்ட செயலாளர் பெ.கலை வாணன், மாநில துணைச் செயலாளர் சி.ஏ.சிற்றர சன், மாவட்ட இளைஞரணி விடுதலை வாசகர் அமைப்பாளர் எம். என்.அன்பழகன், மாவட்ட ப. க. தலைவர் சி. தமிழ்ச்செல்வன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் இரா. நாகராசன் மற்றும் தோழர்கள் ஏராளமா னோர் பங்கேற்றனர்.
வெயிலின் தாக்கம் குறையும் வரை பொது மக்களின் தாகத்தை தீர்க்க நீர் – மோர் தொடர்ந்து வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *