சிலங்கூர் மாநிலம் சுங்க இரங்கம் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார் – ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு.கோவிந்தசாமி ஏற்பாட்டில் தோழர் த.பரமசிவம் வழங்கினார்.