‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

Viduthalai
0 Min Read

பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை 25.4.2024 அன்று பெரியார் திடலில் சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 வழங்கினார். உடன்: அவரது மகன் மருத்துவர் நெ. பரத்குரு.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *