செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

காவிகளா இப்படி பேசுவது?

*பிரிவினைவாதத்தின் அடித்தளமே தி.மு.க.தான்.

– பி.ஜே.பி. அண்ணாமலை பேச்சு

>>பிறப்பின் அடிப்படையில் பிரிவினை பேதம் பேசும் காவிகளா, இப்படிப் பேசுவது!

சனாதனத்திற்குத் தாளம்…

*சமதர்மம்குறித்து தி.மு.க. பேசுவதா?

– ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் 

>>சனாதனத்துக்குத் தாளம் போடும் ஓ.பன்னீர் செல்வம்தான் சமதர்மம் குறித்துப் பேசவேண்டுமோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *