நெய்வேலியில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் சிறப்பு கூட்டம்

Viduthalai
1 Min Read

அரசியல்

நெய்வேலி, செப். 9- கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் மற்றும் தேசிய அறிவியல் மனப் பான்மை நாள் சிறப்பு கூட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அருணாச லம் தலைமையில் 6.9.2023 புதன் மாலை 6 மணி அளவில் நடைபெற் றது.

மாவட்ட கழக தலை வர் தண்டபாணி, பொதுக் குழு உறுப்பினர் தாமோ தரன், மாநில இளைஞர் அணி துணைச் செயலா ளர் வேலு, மாவட்ட அமைப்பாளர் மணி வேல் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

மாவட்ட பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் தர்மலிங்கம் வரவேற் புரை ஆற்றினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் சிறப்புரை ஆற் றினார். மாநில பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் ரஞ்சித் குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வெங்க டேசன், மகளிர் அணி மாவட்ட தலைவர் முனி யம்மாள், மகளிர் பாசறை மாவட்ட தலைவர் தமி ழேந்தி, பகுத்தறிவு ஆசிரி யர் அணி மாவட்ட அமைப்பாளர் பெரியார் செல்வன், மாவட்ட இளைஞர் அணி தலை வர் உதயசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் டிஜிட்டல் ராம நாதன், நூலகர் இரா.கண் ணன், வடலூர் கழக செய லாளர் குணசேகரன், அமைப்பாளர் முருகன், ஒன்றிய தலைவர் கனக ராஜ், ஒன்றிய செயலாளர் செந்தில் வேல், கட்டியங் குப்பம் சேகர், நெய்வேலி நகரத் தலைவர் இசக்கி முத்து, செயலாளர் ரத் தின சபாபதி, வேகா கொள்ளை செயலாளர் வேணுகோபால், கவிஞர் தீபக் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.  இடையிடையே மழை பெய்தாலும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கலந்துரையாடல் முடிவில் தங்க பாஸ்கர் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *