நீடாமங்கலம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

அரசியல்

நீடாமங்கலம், செப். 9- மன் னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 25.8.2023. வெள் ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் நீடாமங் கலம் பெரியார் படிப்பகத் தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முனைவர் அதிரடி க.அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித் தார்த்தன், மாவட்டச் செயலாளர் கோ.கணே சன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். 

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம், பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் சி.இர மேஷ், பகுத்தறிவு ஆசிரிய ரணி மாவட்டத் தலைவர் த.வீரமணி, கழக மாவட்ட து.தலைவர் ந.இன்பக் கடல், கழக மாவட்ட து.செயலாளர். வீ.புட்ப நாதன், கழக நீடா.ஒன் றியத் தலைவர். தங்க. பிச்சக்கண்ணு,  நீடா ஒன் றிய கழக அமைப்பாளர். ம.பொன்னுசாமி,  கழக நீடா. ஒன்றியச் செயலா ளர் சா.அய்யப்பன், நகரச் செயலாளர் கி.இராஜேந் திரன், பகுத்தறிவு ஆசிரி யரணி ஒன்றிய அமைப் பாளர் க.முரளி, மன்னை. கழக நகரச் செயலாளர் மு.இராமதாஸ், பூவனூர் சந்திரசேகர், கருவாக் குறிச்சி கோபாலகிருஷ் ணன், நீடா. ஒன்றியத் து.தலைவர் இரா.சக்தி வேல், கழக இளைஞரணி தோழர் பெரியகோட்டை சே.சுருளிராஜன், எட மேலையூர் தி.க.தோழர் லெட்சுமணன், வடுவூர் ஆசையொளி, கழக இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் உலக நாதன், ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *