ப.நாகராஜன்-நா.ரேவதி இல்ல அறிமுக விழா

Viduthalai
1 Min Read

அரசியல்

திருத்துறைப்பூண்டி, செப். 9- திருத் துறைப்பூண்டி கழக நகரச் செய லாளர் ப.நாகராஜன்- நா.ரேவதி இல்ல அறிமுக விழா 3.09.2023 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணிக்கு நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி பன்னத் தெருவில் உள்ள அவர்களது இல்லத்தை நகரத் தலைவர் சி.சித்தார்த்தன் தலைமையில்  மாவட்ட  பகுத்தறிவாளக் கழக துணைத் தலைவர் ரெ.புகழேந்தி, பன்னத் தெரு ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினகுமார், ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் மங்கை வாடகை சைக்கிள் கம்பெனி உரிமையாளர் தீ.ராஜேந்திரன் திறந்து வைத்தார். 

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும்  மாராச்சேரி ச.சுரேஷ் வரவேற்று வரவேற் புரை ஆற்றினார்.

தந்தை பெரியார், “தொண்ட றச்செம்மல்” அன்னை மணியம் மையார் படத்தினை  கழக காப் பாளர் கி.முருகையன்  திறந்து வைத்து உரை நிகழ்த்தினார். 

பன்னத் தெரு ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினகுமார், மன்னார்குடி மாவட்ட இணை செயலாளர் வீ.புட்பநாதன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன், மாவட்ட இளைஞரணி துணைச்  செயலாளர்.  மாவட்ட மகளிரணி துணை தலைவர் சி.கலைவாணி, மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணைத் தலைவர் ரெ.புகழேந்தி, ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, தலை மைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றி னர்.

நிகழ்வில் ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, ஒன்றிய பகுத்தறி வாளர் கழக செயலாளர் அ.கோபி, பண்ணத் தெரு ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினகுமார்,  அஜெ.உமாநாத், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கே.அழகேசன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் அ.கோபி, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் கி.கலா வதி, ஒன்றிய மகளிரணி தலைவர் சு.சித்ரா, மற்றும்  உற்றார் உறவினர்களும் நண்பர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *