பெரியார் விடுக்கும் வினா! (1091)

Viduthalai
0 Min Read

அரசியல்

மேல்நாட்டில் சரஸ்வதியை வணங்குவதுண்டா? எழுத்துகள் நிறைந்த தாளில் மலம் துடைத்த போதிலும் கல்வியில் கருத்துடையவர்களாய் இருப்பதால் 100க்குத் 90 பேர் படித்து அறிவாளிகளாக இருக்கின் றார்கள் அல்லவா? இங்குக் காகிதத்தைக் கண்ணில் ஒத்திக் கொண்டாலும் கல்வியை அலட்சியப்படுத்தி 100க்குத் 90 பேர் தற்குறிகளாக இருக்கிறார்களே – இதுபற்றிச் சிந்திக்க வேண்டாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *