தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

1 Min Read

ஓவியர் புகழேந்தி தான் எழுதிய “நான் கண்ட தமிழ் ஈழம்”என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  வழங்கினார்.

தி.மு.க. திருநெல்வேலி  மத்திய மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் ராஜா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் புத்தகத்தை வழங்கினார். 

தி.மு.க எல்லாபுரம் இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500/-  வழங்கினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் நா.கரிகாலன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ஓராண்டு விடுதலை சந்தா ரூ. 2000 08.09.2023 அன்று வழங்கினார்.

அரசியல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மண்டல அமைப்புச் செயலாளர் இரா.கிட்டு தனது மகள் திருமண அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ். எஸ். பாலாஜி, இரா. செல்வம்.(08.09.2023,சென்னை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *