சென்னையில் உலக பத்திரிகை நாள் விழா: பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தும் ஆவணப்படம் வெளியீடு

1 Min Read

சென்னை, மே 9– சென்னை தரமணியில் உள்ள பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா வளாகத்தில் உலக பத்திரிகை சுதந்திர நாள் விழா கொண்டாடப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை அமெ ரிக்க துணை தூதரகம் மற்றும் பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா சார்பாக ‘பேனி லவ் ஹமர்ஸ் அமெரிக்கா’ என்ற கருத்து சுதந்திரம் குறித்து பேசும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் திரைப்படம் உணர்த்தும் விஷயங்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சென்னை அமெ ரிக்கா துணை தூதரகத்தின் செய்தி பிரிவு அதிகாரி சமந்தா ஜாக்சன் மற் றும் பத்திரிகை துறையை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி யின் பின் அமெரிக்க துணை தூதர கத்தின் செய்தி பிரிவு அதிகாரி சமந்தா ஜாக்சன் செய்தியாளர்களிடம் கூறு கையில், பத்திரிகை சுதந்திரம் ஜன நாயகத்திற்கு மிகவும் முக்கியமானது. அமெரிக்கா வில் கருத்து சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது. இன்று திரையிடப்பட்ட ‘பேனி லவ் ஹமர்ஸ் அமெரிக்கா’ என்ற ஆவ ணப்படமும் இதைத் தான் வலியுறுத் துகிறது என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *