10.5.2024 வெள்ளிக்கிழமை சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரைக் கூட்டம்

1 Min Read

ஜெயங்கொண்டம்: மாலை 5:00 மணி * இடம்: காந்தி பூங்கா அருகில், ஜெயங்கொண்டம் * வரவேற்புரை: மா.கருணாநிதி (ஒன்றிய தலைவர்) * தலைமை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்யுரை: சுப.மணியரசன் (கழக பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * நன்றி யுரை: துரை.பிரபாகரன் (ஒன்றிய செயலாளர்)
* இவண்: ஒன்றிய திராவிடர் கழகம், ஜெயங்கொண்டம்.

11.5.2024 சனிக்கிழமை
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பிறந்த நாள் கருத்தரங்கம்
புதுச்சேரி: மாலை 6:30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * வரவேற்புரை: ப.குமரன் (பகுத்தறிவாளர் கழக செயலாளர்) * தலைமை: கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * தலைப்பு: சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு நூற்றாண்டு விழா * சிறப்புரை: சத்தியபெருமாள் பாலுசாமி, சிவ.வீரமணி (மாநில தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி மாநிலம்) * நன்றியுரை: ச.சித்தார்த் (கழக இளைஞரணி செயலாளர்) * கூட்ட அமைப்பு: பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *