வடக்குத்து அண்ணா கிராமத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வ.உ.சி. நினைவு நாள் படத்திறப்பு

1 Min Read

திராவிடர் கழகம்

வடக்குத்து, நவ. 20 – வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழகம் சார் பில் விடுதலை வீரர் வ.உ.சி. 83ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி 18.11.2023 சனி மாலை 6 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தர் மலிங்கம் தலைமையில், மாவட்ட திராவிடர் கழக தலைவர் தண்ட பாணி, பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது.

கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் வரவேற் புரை ஆற்றினார். திராவி டர் கழக பொதுச்செயலா ளர் முனைவர் துரை சந் திரசேகரன் வ.உ.சி. அவர் களின் படத்தை திறந்து வைத்து நினைவுரை ஆற் றினார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முனியம்மாள், மகளிர் அணி கலைச்செல்வி, திராவிட மணி, மாவட்ட பெரியார் வீர விளை யாட்டு கழகத் தலைவர் மாணிக்கவேல், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் பெரியார் செல்வம், சும லதா, பெரியார் செல்வம், கவிஞர் தீபக், கோபா லகிருஷ்ணன், பாஸ்கர், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் ராமநாதன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். முடிவில் நூலகர் கண் ணன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *