நாடெங்கும் ‘விடுதலை’ சந்தா சேர்ப்பு தீவிரம்

Viduthalai
0 Min Read

👉 இராசபாளையம் தெற்கு நகர தி.மு.க.செயலாளர் பேங்க் இராமமூர்த்தி விருதுநகர் தெற்கு மாவட்ட  மகளிரணி அமைப்பாளர் சுமதி இராமமூர்த்தி ஆகியோர் தலைமை கழக அமைப்பாளர் இல.திருப்பதியிடம் விடுதலை ஆண்டு சந்தா வழங்கினர்.

👉 தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளருமான தனுஷ் குமார் தலைமை கழக அமைப்பாளர் இல்ல.திருப்பதியிடம் விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *