இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸனாதனம் மற்றும் அதன் கொடுமைகளை துணிச்சலோடு எடுத்தாண்டு அதன் கொடூர முகத்தை ஒரு முக்கிய தளத்தில் இந்தியா முழுவதும் விவாதப் பொருளாக மாற்றி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி தெரிவித்த குண்டூர் மாவட்ட பாப்பட்லா நகரைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக அமைப்பினர் உதயநிதி ஸ்டாலின் படத்தை எடுத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உதயநிதி ஸ்டாலினின் ஸனாதனத்திற்கு எதிரான பணி மேலும் வீரியத்துடன் தொடரட்டும் – தெலங்கானா, ஆந்திராவின் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அவர் பின்னால் நிற்கிறோம் என்று முழக்கமிட்டனர்.
தெலங்கானாவில் உதயநிதிக்குப் பாராட்டு – ஊர்வலம்!
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books