அழைத்தால் வட மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்வேன் கமலஹாசன் பேட்டி

0 Min Read

மீனம்பாக்கம், மே.8- டில்லியில் நடந்த மணிரத்னம் இயக்கும் ‘தக்லைப்’ திரைப் படம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் நேற்று (7.5.2024) சென்னை திரும் பினார்.
அப்போது அவரிடம் செய்தியாளர் கள் பேட்டி கண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் வட இந்தியாவில் காங்கிரசை ஆதரித்து, பிரச்சாரம் செய்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தேவை இருந்தால் அவர்கள் அழைக்கும்போது கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *