அகில இந்திய வானொலியில்

1 Min Read

 வள்ளலார் கருத்துகளைப் பரப்பிய தந்தை பெரியார் 

தமிழர் தலைவர் உரை (17.9.2023 காலை 8.02 மணி)

அரசியல்

‘வள்ளலாரின் கருத்துகளைப் பரப்பிய தந்தை பெரியார்’ என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளான 17.9.2023 அன்று காலை 8.02 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை அகில இந்திய வானொலியின் சென்னை வானொலி 720 கிலோ ஹெர்ட்ஸ் அலைவரிசை, வானவில் பண்பலை 101.4 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி வானொலி நிலையங்களில் 17.9.2023 அன்று காலை 8.02 மணிக்கு அஞ்சல் செய்யப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *