சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் ச.அனந்த வேல், மானாமதுரை திராவிடர் கழக நகர கழக தலைவர் ச.வள்ளி நாயகம் ஆகியோரின் தாயார் திருமதி. முத்து லட்சுமி சங்கரன் அவர்கள் நேற்று காலை (09.09.2023) 7.00 மணி அளவில் இயற்கையெய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் இறுதி நிகழ்வில் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.புகழேந்தி, மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், பொதுக் குழு உறுப்பினர் அ.மகேந்திரராசன், பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் க. வீ.செயராமன், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி மதிப்பிற்குரிய பொ.நடராசன் அவர்கள், மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினார்கள்.
மறைவு : கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books