சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா

1 Min Read

7.5.2024 செவ்வாய்க்கிழமை

சங்கராபுரம்

சங்கராபுரம்: மாலை 5.3 0மணி ♦ இடம்: சங்கராபுரம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள பெரியார் அம்பேத்கர் வளாகம், சுயமரியாதை சுடரொளி எடுத்த வாய் நத்தம் த. பெரியசாமி நினைவு மேடை ♦ வரவேற்புரை: பெ.பாலசண்முகம் சங்கராபுரம் ஒன்றிய கழகத் தலைவர்) ♦ தலைமை: ம. சுப்பராயன் (கல்லக்குறிச்சி மாவட்ட கழக காப்பாளர். ♦ முன்னிலை: ரோஜா ரமணி துரை தாகப்பிள்ளை (சங்கராபுரம் பேரூராட்சி தலைவர்), மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவர் அணி செயலாளர்), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழக தலைவர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச்செயலாளர்), த.சீ. இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: அர.சண்முகம் ரிஷிவந்தியம் ஒன்றிய கழக தலைவர். ♦ குறிப்பு: மாலை 5 மணி அளவில் அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சவுந்தரராசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சி ♦ ஏற்பாடு: கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி ♦ இடம்: தந்தை பெரியார் நினைவுத் தூண் அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம் ♦ தலைமை: அ.வெ.முரளி (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: ந.சிதம்பரநாதன் (நகர தலைவர்) ♦ பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலக ஒளி றீ முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (கழக காப்பாளர்), கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்) ♦ தொடக்கவுரை: பா.கதிவரன் (கழக பேச்சாளர்) ♦ சிறப்புரை: அதிரடி க.அன்பழகன் (கிராமப்புற பிரச்சாரக் குழு தலைவர்), சி.வி.எம்.பி.எழிலரசன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), க.செல்வன் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்.), இ.வளையபாபதி (மாவட்ட அவைத் தலைவர், மதிமுக) ♦ நன்றியுரை: ஆ.மோகன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *