காட்டூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு வெற்றி விழா பொதுக் கூட்டம்

Viduthalai
2 Min Read

அரசியல்

திருச்சி, செப்.10 – காட்டூர் பகுதி திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு வெற்றி விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழர் தலைவர் 90 வயதில் 80 ஆண்டு பொது வாழ்விற்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் செப்.3 அன்று காட்டூர் தஞ்சை முதன்மைச் சாலை, பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு காட்டூர் பகுதி தலைவர் காமராஜ் வர வேற்புரையாற்றினார். காட்டூர் பகுதி செயலாளர் ம.சங்கிலிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட கழக தலைவர் ஞா.-ஆரோக்கிய ராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ்,  பெரியார் சமூகக் காப்பணி பயிற்சியாளர் விஜய்யோகானந்த், திருவெறும் பூர் ஒன்றிய தலைவர் வ.மாரியப் பன், செயலாளர் தமிழ்ச்சுடர், மாநகர அமைப்பாளர் சி.கனக ராஜ், காட்டூர் பகுதி துணை செயலாளர் இராஜேந்திரன், மி.ஞா.ஆரோக்கியசாமி, பெரி யார் பெருந்தொண்டர் மருதை,  மாவட்ட மகளிர் பாசறை தலை வர் அம்பிகா கணேசன், ஒன்றிய அமைப்பாளர் ரூபியா ஸ்டாலின், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் வசந்தி, கவுரிவிஜய், மாவட்ட மகளிர் பாசறை செயலா ளர் சங்கீதா, ஆதித் தமிழர் பேரவை செங்கை குயிலி, பாலகங் காதரன், 42ஆவது வார்டு  தி.மு.க. மாமன்ற உறுப்பினர் நீலமேகம், 38ஆவது வார்டு மாமன்ற உறுப் பினர் தாஜூதீன் (திமுக), மேனாள் ஒன்றிய தலைவர் சாந்தகுமாரி சாலமன், தி.மு.க வட்ட செயலா ளர் தமிழ்மணி, பொன். செல் லையா, அன்பழகன், முத்து, பொய்யா மொழி, கனகராஜ், 39ஆவது வார்டு தலைவர் அண்ணாதுரை (காங் கிரஸ்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

கல்பாக்கம் இராமச்சந்திரன் தொடக்கவுரையாற்றினார். திரா விடர் கழக துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் 

சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றி னார்.

இக்கூட்டத்தில் ராஜா அர்ஜூ னன் (திமுக), பெல் ஆண்டிராஜ் (தி.தொ.க), சு.இளங்கோவன் மற்றும் திரளான திராவிடர் கழக தோழர்களும், பொறுப்பாளர் களும், தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண் டனர். 

நிறைவாக காட்டூர் பகுதி துணைத் தலைவர் சிவானந்தம் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *