நடக்க இருப்பவை

2 Min Read

சுயமரியாதை இயக்க –
குடிஅரசு நூற்றாண்டு விழா
6.5.2024 திங்கட்கிழமை
வேலூர்
வேலூர்: மாலை 6 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளி பழநியப்பன் நினைவரங்கம், புன்னகை மருத்துவமனை, வேலூர் * தலைமை: வி.சடகோபன் (கழக காப்பாளர்) * முன்னிலை: கு.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), நெ.கி.சுப்பிரமணி (மாவட்ட அமைப்பாளர்) றீ சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) றீ நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.

7.5.2024 செவ்வாய்க்கிழமை
ஓமலூர்
ஓமலூர் : மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், ஓமலூர் * தலைமை:பெ.சவுந்திரராஜன் (ஓமலூர் ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: ப.கலைவாணன் (மேட்டூர் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பழநி. புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்) * தொடக்கவுரை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்)* சிறப்புரை: புவனகிரி யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்) றீ நன்றியுரை: உல.கென்னடி (மேட்டூர் மாவட்ட இளைஞர் அணி).

புள்ளம்பாடி
புள்ளம்பாடி : மாலை 6 மணி *இடம்: புள்ளம்பாடி கடை வீதி, காமராசர் சிலை அருகில் றீ தலைமை:
மு.திருநாவுக்கரசு (ஒன்றிய தலைவர், புள்ளம்பாடி) * வரவேற்புரை: எஸ்.பொற்செழியன் (புள்ளம்பாடி நகர செயலாளர்) * முன்னிலை: பி.என்.ஆர்.அரங்கநாயகி (காப்பாளர்) றீ சிறப்புரை: மாங்காடு சுப.மணியரசன் (கழக சொற்பொழிவாளர்), தாளக்குடி ப.ஆல்பர்ட் (தலைமை கழக அமைப்பாளர்) றீ நன்றியுரை: சா.இசைவாணன் (இ.அ.ஒன்றிய செயலாளர்)

9.5.2024 வியாழக்கிழமை
அரக்கோணம்
அரக்கோணம் : மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை றீ இடம்: பழைய பேருந்து நிலையம், அரக்கோணம் றீ தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத் தலைவர்)
றீ வரவேற்புரை: சிங்கப்பூர் சங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) றீ முன்னிலை: வழக்குரைஞர் மா.மணி (திரு வள்ளூர் மாவட்டத் தலைவர்) றீ செ.கோபி (மாவட்ட செயலாளர்) றீ தொடக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) றீ சிறப்புரை: முனைவர் க.அன்பழ கன் (கிராம பிரச்சாரக்குழு தலைவர்) றீ அரக்கோணம் பு.எல்லப்பன் (தலைமைக் கழக அமைப்பாளர்) றீ நன்றியுரை: க.சு.பெரியார்நேசன்
பெரியார் நூலக வாசகர் வட்டம்

9.5.2024 வியாழக்கிழமை
சென்னை
சென்னை : மாலை 6:30 மணி றீ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 றீ தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) றீ சிறப்புரை: முனைவர் த.கு.திவாகரன் றீ தலைப்பு: “திராவிட இயக்க முன்னோடி” தமிழ்வேள் – உமாமகேஸ்வரன் – ஓர் பார்வை றீ முன்னிலை: தென்.மாறன் றீ நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *