முதலாம் ஆண்டு நினைவு நாள் [5.5.2024] முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ச.மு. செகதீசன்

0 Min Read

சட்டநாதபுரம், சீர்காழி
பெரியாரின் அணுக்கத் தொண்டர். ஒரே தலைவர் ஆசிரியர் தமிழர் தலைவர் எனவும், ஒரே இயக்கம், ஒரே கொள்கை எனவும் வாழ்ந்தவர்.
தன் குடும்பம், பிள்ளை களையும் கொள்கைப்பிடிப் புடன் வளர்த்து வாழ்ந்து காட்டியவர். வீரம், விவேகம், கருணை உள்ளம் படைத்தவர். பல கொள்கை எதிர்ப்புகளிடையே எதிர் நீச்சல் போட்டு வெற்றி கண்டவர்.
தந்தை பெரியாரின் பாராட்டையும், ‘விடுதலை’ நாளிதழின் பாராட்டையும் பெற்றவர். தமிழர் தலைவர் ஆசிரியர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். வாழ்நாளின் கடைசி மூச்சு வரை கருஞ்சட்டையுடன் வாழ்ந்து மறைந்தவர்.
இங்ஙனம்
அவரது பிரிவால் வாடும், குடும்பத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *