‘தினத்தந்தி’ மேனாள் ஆசிரியர் அய். சண்முகநாதன் அவர்கள் நேற்று (3.5.2024) மறைந்தார். அவரது உடலுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் விடுத்த இரங்கல் அறிக்கையை கொடுத்து ஆறுதல் தெரிவித்தனர். உடன்: சோ. சுரேஷ், அரும்பாக்கம் சா.தாமோதரன், க. கலைமணி மற்றும் தோழர்கள்.
‘தினத்தந்தி’ மேனாள் ஆசிரியர் அய். சண்முகநாதனுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை!
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:இறுதி மரியாதை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books