காரைக்குடியில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு நூற்றாண்டு விளக்க தெருமுனைக் கூட்டம்

1 Min Read

காரைக்குடி, மே 4- காரைக் குடியில் நடைபெற்ற சுய மரியாதை இயக்கம் மற் றும் குடிஅரசு நூற்றாண்டு விளக்க தெருமுனைக் கூட் டம் 3.5.2024 வெள்ளி மாலை ராஜீவ்காந்தி சிலை அருகே மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை தலைமையில் நடைபெற் றது.
கூட்டத்தில் தலை மைக் கழக அமைப்பாளர் கா.மா.சிகாமணி, மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண் ணன், மாவட்டத் துணைச் செயலாளர் இ. ப.பழனி வேல் முன்னிலையில் நடைபெற்றது. மாவட் டச் செயலாளர் சி.செல்வ மணி வரவேற்புரை ஆற் றினார்.
கழகப் பேச்சாளர் தி. என்னாரெசு பிராட்லா தொடக்க உரையைத் தொடர்ந்து கழக சொற் பொழிவாளர் மாங்காடு சுப.மணியரசன் சிறப்பு ரையாற்றினார்.

மாவட்ட ப.க தலை வர் சு.முழுமதி, மாவட்ட ப.க.அமைப்பாளர் செல்வம் முடியரசன், கல்லல் ஒன்றியச் செயலா ளர் வீ. பாலு, நகர கழக அமைப்பாளர் ஆ.பால்கி, தேவகோட்டை நகரத் தலைவர் வீ. முருகப்பன், தேவகோட்டை நகர செயலாளர் ந.பாரதி தாசன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் அ. ஜோசப், தேவகோட்டை ப.க. அமைப்பாளர் சிவ தில்லை ராசா ஆகியோர் பங்கேற்றனர்.
நகரத் தலைவர் ந.ஜெக தீசன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *