4.5.2024 சனிக்கிழமை
கடலூர்
கடலூர்: மாலை 6.00 மணி * இடம்: இரட்டைப் பிள்ளையார் கோயில் வீதி, புதுப்பாளையம், கடலூர் * தலைமை: தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) * வரவேற்புரை: இரா.சின்னதுரை (மாநகரச் செயலாளர்) * முன்னிலை: க.எழிலேந்தி (மாவட்டச் செயலாளர்), சொ.தண்ட பாணி (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: தி.மாதவன் (நூலகர்).
5.5.2024 ஞாயிற்றுக்கிழமை
சேலம்
சேலம்: மாலை 6.00 மணி * இடம்: கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட், சேலம் * தலைமை: சி.பூபதி (மாநகர செயலாளர்) * வரவேற்புரை: அரங்க.இளவரசன் (மாநகர தலைவர்) * முன்னிலை: கி.ஜவகர் (கழக காப்பாளர்), அ.ச.இளவழகன் (மாவட்டத் தலைவர்), சேலம் பா.வைரம் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: எடப்பாடி கா.நா.பாலு (கழக காப்பாளர்), ஜி.கே.சுபாசு (அவைத் தலைவர், சேலம் மத்திய மாவட்ட திமுக) * சிறப்புரை: இரா.இராஜேந்திரன் (சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர், திமுக), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ச.வெ.இராவணபூபதி.
இலால்குடி
இலால்குடி: மாலை 5.00 மணி * இடம்: இலால்குடி ரவுண்டானா கொடி கம்பம் அருகில் * தலைமை: தே.வால்டேர் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: சி.பிச்சைமணி (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: பி.என்.ஆர். அரங்கநாயகி * சிறப்புரை: வழக்குரைஞர் சு.சிங்கார வேலர் (கழக பேச்சாளர்) தே.நர்மதா, தாளக்குடி ப.ஆல்பர்ட் (தலைமை கழக அமைப்பாளர்) * நன்றியுரை: எம்.மணிவாசகம்.
கல்லக்குறிச்சி
கல்லக்குறிச்சி: மாலை 5.00 மணி * இடம்: டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில், கச்சேரி சாலை, கல்லக்குறிச்சி * வரவேற்புரை: இரா.முத்துசாமி (நகர தலைவர்) * தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ம.சுப்பராயன் (காப்பாளர்) * சிறப்புரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழக பேச்சாளர்), த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்) * நன்றியுரை: நா.பெரியார் (நகர செயலாளர்).
ஆலங்குளம்
ஆலங்குளம்: மாலை 5.00 மணி * இடம்: காமராசர் சிலை அருகில், ஆலங்குளம் * தலைமை: த.வீரன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பெரியார் குமார் * முன்னிலை: அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப் பினர்), கே.டி.சி.குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர்), வே.முருகன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: சீ.டேவிட் செல்லத்துரை * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர்),
இரா.சவுந்தரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: ஞானராஜ்
6.5.2024 திங்கள்கிழமை
நெய்வேலி
நெய்வேலி: மாலை 6.00 மணி * இடம்: காமராஜர் சிலை அருகில், வட்டம்-18 * தலைமை: கு.இரத்தினசபாபதி (நெய்வேலி நகர செயலாளர்) * வரவேற்புரை: ப.மாணிக்க வேல் (நெய்வேலி நகரஇளைஞரணி செயலாளர்) * முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * தொடக்க வுரை: புலவர் சு.இராவணன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கோ.பாலகுரு.
எடப்பாடி
எடப்பாடி: மாலை 6.00 மணி * இடம்: பேருந்து நிலையம், தேர்த்திடல், எடப்பாடி * வரவேற்புரை:
சி.மெய்ஞானஅருள் (நகர செயலாளர்) * தலைமை: சா.ரவி (நகர தலைவர்) * முன்னிலை: சி.சுப்பிரமணியன் (கழக காப்பாளர்) * தொடக்கவுரை: பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர்) * சிறப்புரை: கோவை க.வீரமணி (கழக பேச்சாளர்), கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: ஆர்.எம்.சண்முகசுந்தரம் * குறிப்பு: விடுதலை சந்திரன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்.
விருதுநகர்
முறம்பு: மாலை 6 மணி * இடம்: முறம்பு பேருந்து நிலையம் அருகில் * தலைமை: வழவை முத்தரசன் (மாவட்ட ப.க.) * வரவேற்புரை: இரா.பாண்டிமுருகன் (நகர செயலாளர்) * முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) *மந்திரமா? தந்திரமா? – பூ.சிவக்குமார் (ராசை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: ஆ.நெடுஞ்சேரலாதன் * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: கோ.பெத்தையா.
7.5.2024 செவ்வாய்கிழமை
கன்னியாகுமரி
திட்டுவிளை: மாலை 5.30 மணி * இடம்: திட்டுவிளை, பேருந்து நிலையம் அருகில் * தலைமை: மா.மு.சுப்பிர மணியம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ஞா.பிரான் சிஸ் * முன்னிலை: மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செய லாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ந.தமிழ்அரசன்.
திருமருகல்
மருங்கூர்: மாலை 6.30 மணி * இடம்: மருங்கூர் கடைவீதி * வரவேற்புரை: வி.ஆர்.அறிவுமணி (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்) * தலைமை: மு.சின்ன துரை (திருமருகல் ஒன்றிய தலைவர்) * முன்னிலை: நாக.ரவிச்சந்திரன் (திருமருகல் ஒன்றிய செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.சிங்காரவேலர் (கழக பேச்சாளர்), தே.நர்மதா * நன்றியுரை: ம.நிதிஷ் (ஒன்றிய மாணவர் கழகத் தலைவர்).
பெத்தநாயக்கன்பாளையம்
பெத்தநாயக்கன்பாளையம்: மாலை 6.00 மணி * இடம்: பேருந்து நிலையம், பெத்தநாயக்கன்பாளையம் * வரவேற்புரை: வெ.அண்ணாதுரை (நகர தலைவர், ஆத்தூர்) * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.விடுதலைசந்திரன் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: கோவை க.வீரமணி (கழக பேச்சாளர்), ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்) * கருத்துரை: வா.தமிழ் பிரபாகரன் (பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர்) * நன்றியுரை: தமிழ்மதிசுரேஷ்.