ஏற்றத் தாழ்வை விரும்புவோர்

Viduthalai
0 Min Read

உயர்வு – தாழ்வுகளைச் சரிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள் – தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். ணீநீஅதாவது பறையன் இருக்க வேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான்.
(பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.92)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *