கொடி – செடி – படி என்ற தமிழர் தலைவரின் முழக்கத்தை செயல்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்ட ப.க. தலைவர் தங்க சிவமூர்த்தி – சிவசக்தி இல்லத்திற்கு முன்பாக கழகக் கொடியை ஏற்றி வைத்து கழக கல்வெட்டினை திறந்து செடியை நட்டு வைத்தார் தமிழர் தலைவர். உடன் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாவட்ட செயலாளர் மு.கோபால கிருட்டிணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ்,திமுக செந்துறைஒன்றிய செயலாளர்கள் பூ.செல்வராஜ். எழில்மாறன் மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளனர். (10.9.2023 செந்துறை)