கழக கல்வெட்டினை திறந்து செடியை நட்டு வைத்தார் தமிழர் தலைவர்

0 Min Read

அரசியல்

கொடி – செடி – படி என்ற தமிழர் தலைவரின் முழக்கத்தை செயல்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்ட ப.க.  தலைவர் தங்க சிவமூர்த்தி – சிவசக்தி இல்லத்திற்கு முன்பாக கழகக் கொடியை ஏற்றி வைத்து கழக கல்வெட்டினை திறந்து செடியை நட்டு வைத்தார் தமிழர் தலைவர். உடன் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாவட்ட செயலாளர் மு.கோபால கிருட்டிணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ்,திமுக செந்துறைஒன்றிய செயலாளர்கள் பூ.செல்வராஜ். எழில்மாறன் மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளனர். (10.9.2023 செந்துறை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *