3.5.2024 வெள்ளிக்கிழமை
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிபட்டி: மாலை 6.00 மணி ♦ இடம்: பேருந்து நிலையம், பாப்பிரெட்டிபட்டி ♦ தலைமை: கு.தங்கராசு (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: மணி.சக்திவேல் ♦ தொடக்கவுரை: மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) ♦ முன்னிலை: வேங்கை தமிழ்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்) ♦ சிறப்புரை: முனைவர் பி.பழனி யப்பன் (மாவட்ட செயலாளர், திமுக), கோவை.க.வீரமணி (கழக பேச்சாளர்), ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: நல்.ராஜா.
4.5.2024 சனிக்கிழமை
கீழ்வேளூர்
கீழ்வேளூர்: மாலை 6.00 மணி ♦ இடம்: கீழவீதி, கீழ்வேளூர் ♦ வரவேற்புரை: அ.பன்னீர்செல்வம் (நகர தலைவர்) ♦ தலைமை: பாவா.ஜெயக்குமார் (ஒன்றியத் தலைவர்) ♦ முன்னிலை: இரா.இராமலிங்கம் ♦ சிறப்புரை: புவனகிரி யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ் செல்வி (கழக பேச்சாளர்) ♦ நன்றியுரை: செருநல்லூர் பாக்யராஜ் (ஒன்றிய செயலாளர்).
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம்: மாலை 5.30 மணி ♦ இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள், தா.திருப்பதி, மு.தியாகராசன் நினைவரங்கம், காமராசர் பேருந்து நிலையம், காவேரிப் பட்டணம் ♦ வரவேற்புரை: பெ.செல்வம் (ஒன்றியத் தலைவர்) ♦ தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட தலைவர்) ♦ முன்னிலை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்) ♦ தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ வாழ்த்துரை: தே.மதியழகன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக) றீ சிறப்புரை: கோவை.க.வீரமணி (கழக பேச்சாளர்) றீ நன்றியுரை: பெ.செல்வேந்திரன்
போடிநாயக்கனூர்
போடி: மாலை 6.30 மணி ♦ இடம்: திருவள்ளுவர் சிலை அருகில், போடி றீ சிறப்புரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள்.
பொன்னேரி
பொன்னேரி: மாலை 6.00 மணி♦ இடம்: அறிஞர் அண்ணா சிலை முன்பு, பொன்னேரி ♦ வரவேற்புரை: கெ.முருகன் (ஒன்றிய செயலாளர்) ♦ தலைமை: வே.அருள் (நகர தலைவர்) ♦ முன்னிலை: இரா.விசயகுமார் (பொதுக் குழு உறுப்பினர்) ♦ சிறப்பு அழைப்பாளர்கள்: ஜி.இரவிக் குமார் (நகர செயலாளர்), மருத்துவம் பரிமளம் விசுவநாதன் ♦ தொடக்கவுரை: மு.சுதாகர் (நகர செயலாளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கரன் (மாவட்ட செயலாளர்) றீ நன்றியுரை:
க.கார்த்திகேயன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).
சிவகங்கை
சிவகங்கை: மாலை 6.00 மணி ♦ இடம்: அரண்மனை வாசல், சண்முகராஜா கலையரங்கம் அருகில், சிவகங்கை ♦ தலைமை: இரா.புகழேந்தி (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: பெரு.இராசாராம் (மாவட்ட செயலாளர்) ♦ முன்னிலை: ஜெ.தனபால் (மாவட்ட துணைத் தலைவர்) ♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்ட காப்பாளர்) ♦ சிறப்புரை: மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர்), கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக காப்பாளர்) ♦ நன்றியுரை: க.வீ.செயராமன்.
புளியந்தோப்பு
புளியந்தோப்பு: மாலை 6 மணி ♦ இடம்: மோதிலால் தெரு, புளியந்தோப்பு, சென்னை ♦ வரவேற்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட தலைவர்) ♦ தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) ♦ முன்னிலை: மு.பசும்பொன் (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்) ♦ சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), மு.வீரபாண்டியன் (மாநில துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), இரா.செல்வம் (விசிக), புத்தநேசன் (காங்கிரஸ்) ♦ நன்றியுரை: பா.நதியா (திராவிட மாணவர் கழகம்).
5.5.2024 ஞாயிற்றுக்கிழமை
ஒசூர்
ஒசூர்: மாலை 5.30 மணி றீ இடம்: இராம்நகர், அண்ணா சிலை அருகில், ஒசூர் றீ தலைமை: சு.வனவேந்தன் றீ முன்னிலை: அ.செ.செல்வம் றீ வரவேற்புரை: மா.சின்ன சாமி றீ தொடக்கவுரை: தகடூர் தமிழ்ச்செல்வி றீ நோக்க வுரை: அண்ணா.சரவணன் றீ சிறப்புரை: காஞ்சி கதிரவன்.
திருத்தங்கல்
திருத்தங்கல்: மாலை 6.00 மணி ♦ இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், திருத்தங்கல் ♦ தலைமை: ச.சுந்தர மூர்த்தி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ♦ முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) ♦ வரவேற்புரை: மா.நல்லவன் (மாநகர பகுதி செயலாளர்) ♦ மந்திரமா? தந்திரமா? –
பூ.சிவக்குமார் (ராசை மாவட்ட தலைவர்) ♦ தொடக்கவுரை: இல.திருப்பதி (தலைமை கழக அமைப்பாளர்) றீ சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (கழக பேச்சாளர்), வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நன்றியுரை: ந.ஆசைத்தம்பி.
செம்பியம்
செம்பியம்: மாலை 6.00 மணி ♦ இடம்: ராகவன் தெரு (காந்தி சிலை அருகில்) செம்பியம் ♦ தலைமை: கி.இராம லிங்கம் (மாவட்ட காப்பாளர்) ♦ வரவேற்புரை: நா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) ♦ முன்னிலை: தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்), இரா.தமிழ்ச் செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்) ♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்டத் தலைவர்) ♦ சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப் புற பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்), பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்) ♦ நன்றியுரை: டி.ஜி.அரசு.
கரூர்
கரூர்: மாலை 6 மணி ♦ இடம்: வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் ♦ வரவேற்புரை: தமிழன் தையலகம் மோகன் மாவட்ட தையல் தொழிலாளர் அணி ♦ தலைமை: ப.குமாரசாமி (கரூர் மாவட்ட தலைவர்) ♦ சிறப்புரை: தஞ்சை இரா பெரியார் செல்வம் (கழக சொற்பொழிவாளர்), பேராசிரியர் ப, காளிமுத்து, திண்டுக்கல் வீரபாண்டி (மாநில அமைப்பாளர்), திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) ♦ முன்னிலை: பொதுக்குழு உறுப் பினர்கள், சே. அன்பு, கட்டளை உ. வைரவன் ♦ நன்றியுரை: ம.காளிமுத்து (மாவட்டச் செயலாளர்)