நடக்க இருப்பவை

viduthalai
2 Min Read

4.5.2024 சனிக்கிழமை
அறந்தாங்கி மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

அறந்தாங்கி: மாலை 5.30 மணி ♦ இடம்: கீரமங்கலம், அறந்தாங்கி ♦  தலைமை: க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: ச.குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) ♦ கருத்துரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில செயலாளர் திராவிட மாணவர் கழகம்) ♦ பொருள்: விடுதலை சந்தா சேர்க்கை, சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டங்கள், 2024 கழகப் பணிகள் ♦ விழைவு: கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ♦ அழைப்பு: க.முத்து (மாவட்டச் செயலாளர்) ♦ ஏற்பாடு: அறந்தாங்கி கழக மாவட்டம்.

5.5.2024 ஞாயிற்றுக்கிழமை
கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

வேலாயுதம்பாளையம்: மாலை:3.00 மணி ♦ இடம்: மோகன் தையலகம் வேலாயுதம்பாளையம் ♦ வரவேற்  புரை: மோகன் (தையல் தொழிலாளர் அணி) ♦ தலைமை.: ப.குமாரசாமி (கரூர் மாவட்ட கழக தலைவர்) ♦ முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு ♦  சிறப்புரை: திருச்சி மு சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) ♦ பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, கழக ஆக்கப் பணிகள். ♦ நன்றியுரை: ம. காளிமுத்து (மாவட்ட செயலாளர்) ♦ கரூர் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் அனை வரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ♦ இவண்: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

இராமநாதபுரம் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

இராமநாதபுரம்: காலை 10.00 மணி ♦ இடம்: தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி அவர்களது இல்லம் ♦ பொருள்: விடுதலை சந்தா திரட்டுதல் ♦ தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில மாணவர் கழக செயலாளர்) ♦ குறிப்பு: மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம். ♦ இவன்: எம்.முருகேசன் (மாவட்ட தலைவர்), அண்ணா ரவி (மாவட்ட செயலாளர்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *