சிதம்பரம்: கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

 13.9.2023 புதன்கிழமை

குமாரக்குடி: மாலை 4 மணி ⭐ இடம்: துரை மீனாட்சி சுந்தரம் நினைவு வளாகம், குமாரக்குடி ⭐ தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் விழா தலைமை செயற்குழு தீர்மானங்கள் நிறைவேற்றல், விடுதலை வளர்ச்சி, கழக வளர்ச்சி குறித்து ஆலோசித்தல் ⭐இவண்: மழவை கோபி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), யாழ்திலீபன் (மாவட்ட இணை செயலாளர்), கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்), கா.கண்ணன் (மாவட்ட துணை செயலாளர் ⭐ குறிப்பு: அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய, நகர கழக இளைஞரணி பகுத்தறிவாளர் கழகம் மகளிரணி, மாணவர் கழகம், பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம் ⭐ ஏற்பாடு: சிதம்பரம் கழக மாவட்டம், திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *