திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு இல்ல மணவிழா

Viduthalai
1 Min Read

திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் மறைந்த சு.அறிவுக்கரசு அவர்களின் பெயரனும், நினைவில் வாழும் ப.இராமதாசு – அ.பொன்எழில் ஆகியோரது மகனுமான பொ.இரா.செங்கோ, செங்கல்பட்டு மாவட்டம் இராஜகீழ்பாக்கம் எஸ்.வெங்கட்ராமன் – துளசி ஆகியோரது மகள் வெ.ரம்யா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன் செந்தில்குமாரி, முனைவர் த.ஜெயக்குமார், பொறியாளர் அ.மணிநிலவன், இர.அ.இளவேனில் மற்றும் குடும்பத்தினர், கழகப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சென்னை-பெரியார் திடல் அன்னை நாகம்மையார் அரங்கில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமையேற்று உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார். மதிமுக கொள்கை விளக்க செயலாளர் ஆ.வந்தியத்தேவன் இணையரை வாழ்த்தி புத்தகங்களை வழங்கினார் (சென்னை, 3.5.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *