வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

1 Min Read

திராவிடர் கழகம்

க. தனபால், ஆதிலெட்சுமி இணையரின்  மகன் பொறியாளர் த. பெரியார் செல்வம் – ம. குணசேகரன், கன்னீஸ்வரி இணையரின் மகள் கு. கிருத்திகா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்:   கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா. இளவரசன், தி.மு.க.  மாநில கொள்கைப் பரப்பு துணை செயலாளர்  ச.அ. பெருநற்கிள்ளி,    மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், தலைமை கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன் சு. மணிவண்ணன், பொன். செந்தில்குமார் மற்றும் தோழர்கள் உள்ளனர். (செந்துறை,  10.9.2023)    

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *