நடக்க இருப்பவை…

4 Min Read

சுயமரியாதை இயக்க குடிஅரசு நூற்றாண்டு விழா
2.5.2024 வியாழக்கிழமை

பெருந்துறை

பெருந்துறை: மாலை 5.30 மணி ♦ இடம்: பழைய பேருந்து நிலையம் பெருந்துறை ♦ தலைமை: நா.மோகன்ராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) வரவேற்புரை: சசிதரன் ♦ முன்னிலை: இரா. நற்குணன் (மாவட்ட தலைவர்) ♦ சிறப்புரை: கோபி.வெ.குமாரராஜா (கழகப் பேச்சாளர்), பேரா. ப. காளிமுத்து, ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: அன்பு பிரசாந்த்

அணைக்கட்டு

கழனிப்பாக்கம்: மாலை 6.00 மணி ♦ இடம்: கழனிப் பாக்கம் கிராமம் ♦ தலைமை: பொ.இரவிச்சந்திரன் ♦ வரவேற்புரை: சி.சாந்தகுமார் ♦ முன்னிலை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்), உ.விஸ்வநாதன் (வேலூர் மாவட்ட செயலாளர்) ♦ தொடக்கவுரை: வி.சடகோபன் (வேலூர் மாவட்ட காப்பாளர்) ♦ சிறப்புரை: அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர், திராவிடர் கழகம்)♦ நன்றியுரை: க.பரமசிவம்.

மந்தைவெளி – தென்சென்னை

மந்தைவெளி: மாலை 6.00 மணி ♦ இடம்: செயின்ட் மேரீஸ் பாலம், மந்தைவெளி ♦ தலைமை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) ♦ வரவேற்புரை: பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) ♦ முன்னிலை: வழக்குரைஞர் த.வீரசேகரன், தே.செ.கோபால், இரா.வில்வநாதன் ♦ தொடக்கவுரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (கழகப் பிரச்சார செயலாளர்), த.வேலு (மயிலை சட்டமன்ற உறுப்பினர், திமுக), மு.சண்முகப்பிரியன் (மாநில இளைஞரணி செயலாளர்), எஸ்கே.சிவா (சிபிஅய் தென்சென்னை மாவட்ட செயலாளர்), எஸ்.முரளி-நந்தனம் மதி (திமுக பகுதி செயலாளர்), கண்ணன் (விசிக) ♦ நன்றியுரை: பன்னீர் ♦ தொடக்கத்தில் நாத்திகனின் மந்திரமா? தந்திரமா அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும்.

3.5.2024 வெள்ளிக்கிழமை
திருமுதுகுன்றம்

திருமுதுகுன்றம்: மாலை 5.00 மணி ♦ இடம்: திலீபன் சதுக்கம் பாலக்கரை, திருமுதுகுன்றம் றீ வரவேற்புரை: மு.முகமது பஷீர் ♦ தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) ♦ முன்னிலை: அ.பன்னீர்செல்வம் ♦ தொடக்க வுரை: வை.இளவரசன் (காப்பாளர்) ♦ சிறப்புரை: வழக்குரை ஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), த.சீ.இளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்) ♦ இணைப்புரை: ப.வெற்றிச் செல்வன் (மாவட்ட செயலாளர்) ♦ நன்றியுரை: செ.பெரியார்மணி.

காரைக்குடி

காரைக்குடி: மாலை 5.30 மணி ♦ இடம்: ராஜுவ்காந்தி சிலை அருகில், காரைக்குடி ♦ வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட கழக செயலாளர்) ♦ தலைமை: ம.கு.வைகறை, மாவட்ட கழக தலைவர்) ♦ முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்) ♦ சிறப்புரை: மாங்காடு மணியரசன் (கழக பேச்சாளர்), கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: ஆ.பாலகிருஷ்ணன்.

தாம்பரம்

தாம்பரம்: மாலை 6 மணி ♦ இடம்: சண்முகம் சாலை, பாரதி திடல், மேற்கு தாம்பரம், சென்னை – 45 ♦ தலைமை: ப.முத்தையன் (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை:
கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர்) ♦ சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (திராவிடர் கழக துணைத் தலைவர்) றீ ஆ.வந்தியத்தேவன், ஆ.இர. சிவசாமி (தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர்) ♦ சிறப்பு அழைப்பாளர்கள்: சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மா.வை.மகேந்திரன் (ம.தி.மு.க.), ஆதிமாறன் ♦ நன்றியுரை: சு.மோகன்ராஜ் (நகர செயலாளர்

4.05.2024 சனிக்கிழமை
சூளைமேடு

சூளைமேடு: மாலை 6 மணி ♦ இடம்: சவுராஷ்டிரா நகர் முதல் தெரு, சூளைமேடு (இரயில் நிலையம் அருகில்) ♦ தலைமை: நல். இராமச்சந்திரன், பகுதி தலைவர் ♦ வரவேற்புரை: கோ.வீ.ராகவன், மாவட்ட துணைச் செயலாளர் ♦ முன்னிலை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (வழக்குரைஞரணி தலைவர்), தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), இரா.வில்வநாதன் (மாவட்டத் தலைவர்) ♦ தொடக்க உரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்) ♦ சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் புற பிரச்சாரக் குழு அமைப்பாளர்), இரா, தமிழ்ச்செல்வன் (மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), வினோத் வேலாயுதம் (தெற்கு பகுதி செயலாளர், தி.மு.க.), மு.சண்முகப்பிரியன் (மாநில இளைஞரணி செயலாளர்) ♦ நன்றியுரை: இராஜேந்திரன்.

3.5.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 94

இணைவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைப் பிரிவு) ♦ வரவேற்புரை: பாவலர் சுப முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நூல்: பேராசிரியர் அருணன் அவர்களின் சனாதனம் பற்றி சனாதானிகள் ♦ நூல் அறிமுக உரை: தோழர் சோழ.நாகராசன் ♦ நன்றியுரை: இரா.அழகுப்பாண்டி.Zoom: 82311400757 Passcode : PERIYAR

4.05.2024 சனிக்கிழமை
புதுக்கோட்டை மாவட்ட கழக கலந்துரையாட ல் கூட்டம்

புதுக்கோட்டை: காலை 11.00 மணி ♦ இடம்: திராவிடர் கழக அலுவலகம் ♦ பொருள்: விடுதலை சந்தா தொடர்பாக ♦ தலைமை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்) ♦ முன்னிலை: ஆ.சுப்பையா (கழகக் காப்பாளர்) ♦ கருத்துரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) ♦ வேண்டல்: அனைத்துத் தோழர்களும் குறித்த நேரத்தில் வருகை தர வேண்டப்படுகின்றனர். ♦ஏற்பாடு: புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *