“தமிழ் மறவர்” கீழமாளிகை வை. பொன்னம்பலனார் பெயர்த்தியும் பொற்செல்வி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆ. அருள் ஆகியோரது மகளுமான அன்புச்செல்வி பொறியாளர் பணியில் சேர்ந்ததன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் அளித்தார். (செந்துறை 10.9.2023)