Spoken English and skill development training

0 Min Read

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் கலைஞர் கணினி கல்வியகத்தில் 30-04-2024 அன்று சைதாப்பேட்டை தொகுதியைச் சார்ந்த மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்களுக்கான கட்டணமில்லா ஆங்கிலப் பயிற்சிக்கான வகுப்பினை(Spoken English and skill development training) தொடங்கி வைத்து பதிவு செய்த 200 மாணவர்களுக்கு Spoken English book உள்ளிட்ட (கிட்) தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் எம்.சிறீதரன், சைதை சம்பத், சைதை மா.அன்பரசன், வேளச்சேரி எஸ்.பாஸ்கரன் ,
பி.ஜெ.பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *