நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

அரியலூர் மாவட்ட ப.க  தலைவர் தங்க- சிவமூர்த்தி – சிவசக்தி குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு மூன்றாவது தவணையாக  ரூ.25 ஆயிரம் நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் மாவட்ட, ஒன்றிய கழக  பொறுப்பாளர்கள் உள்ளனர். (செந்துறை 10.9.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *