வடக்குத்து, மே 2– வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் 90ஆவது நிகழ்ச்சி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 134ஆவது பிறந்தநாள் விழா 29.4.2024 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை கிளைத் தலை வர் தங்க பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் டிஜிட்டல் ராமநாதன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் சொ. தண் டபாணி, பொதுக்குழு உறுப்பினர் நா. தாமோதரன், மாவட்ட அமைப் பாளர் சி. மணிவேல், மாவட்ட இணை செயலாளர் நா. பஞ்சமூர்த்தி, மாநில பகுத்தறிவு கழக அமைப்பாளர் இரா. பெரியார் செல்வம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி. அருணாச் சலம், மாவட்ட இளைஞரணி தலைவர் நா. உதயசங்கர், மாவட்ட வீர விளையாட்டு கழக தலைவர் இரா. மாணிக்கவேல்ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடலூர் புலவர் சு.ராவணன் தொடக்க உரை ஆற்றினார்.
மாவட்ட செயலாளர் கவிஞர் கா. எழிலேந்தி சிறப்புரையாற் றினார். மருவாய் சேகர், வடலூர் முருகன், தீனமோகன், நெய்வேலி கு. ரத்ன சபாபதி, வேணுகோபால், கடலூர் மாதவன், அசோக் குமார், திராவிடன், செல்வராசு, தமிழ் மணி, நித்திஷ், அன்புமணி, புவ னேஸ்வரி, சுமலதா, கண்மணி, மதிவதனி, எழில்வதனி, பாவேந்தர் விரும்பி, ரங்கசாமி, இலக்குவன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் இரா. கண்ணன் நன்றி கூறினார்.