வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

1 Min Read

வடக்குத்து, மே 2– வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் 90ஆவது நிகழ்ச்சி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 134ஆவது பிறந்தநாள் விழா 29.4.2024 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை கிளைத் தலை வர் தங்க பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் டிஜிட்டல் ராமநாதன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் சொ. தண் டபாணி, பொதுக்குழு உறுப்பினர் நா. தாமோதரன், மாவட்ட அமைப் பாளர் சி. மணிவேல், மாவட்ட இணை செயலாளர் நா. பஞ்சமூர்த்தி, மாநில பகுத்தறிவு கழக அமைப்பாளர் இரா. பெரியார் செல்வம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி. அருணாச் சலம், மாவட்ட இளைஞரணி தலைவர் நா. உதயசங்கர், மாவட்ட வீர விளையாட்டு கழக தலைவர் இரா. மாணிக்கவேல்ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடலூர் புலவர் சு.ராவணன் தொடக்க உரை ஆற்றினார்.

மாவட்ட செயலாளர் கவிஞர் கா. எழிலேந்தி சிறப்புரையாற் றினார். மருவாய் சேகர், வடலூர் முருகன், தீனமோகன், நெய்வேலி கு. ரத்ன சபாபதி, வேணுகோபால், கடலூர் மாதவன், அசோக் குமார், திராவிடன், செல்வராசு, தமிழ் மணி, நித்திஷ், அன்புமணி, புவ னேஸ்வரி, சுமலதா, கண்மணி, மதிவதனி, எழில்வதனி, பாவேந்தர் விரும்பி, ரங்கசாமி, இலக்குவன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் இரா. கண்ணன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *