வாழ்க்கை இணையேற்பு விழா

Viduthalai
0 Min Read

அரசியல்

பெரியார் பெருந்தொண்டர் மு. நற்குணம் அவர்களின் மகன்  ந.அறிவுச்சுடர் – பாஸ்கர், இராணி ஆகியோரின் மகள் பா.கீர்த்தனா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா 3-9-2023 அன்று நடைபெற்றதையொட்டி  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து மணமக்கள் வாழ்த்துப் பெற்றனர். நற்குணம் இயக்க நிதியாக ரூ.2,000 வழங்கினார். 

உடன்:  ஹரிஹரன். ( திருச்சி – 10.9.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *