ஈழத் தமிழர் போராளி ஈழவேந்தன் மறைவுக்கு இரங்கல்!

0 Min Read

ஈழத்தமிழர் போராட்ட வீரரும், இறுதி மூச்சு அடங்கும் வரை ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவருமான தோழர் ஈழவேந்தன் (வயது 91) கனடாவில் நேற்று (29.4.2024) மறை வுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
தமிழ்நாட்டில் அவர் இருந்த போது ஈழத் தமி ழர்கள் தொடர்பான கூட்டங்களிலும், மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்.
பெரியார் திடலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர்.
அவரது மறைவால் வருந்தும் அவரது குடும்பத் தினருக்கும், ஈழத் தமிழர்களுக்கும் திராவிடர் கழகத் தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
30.4.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *