நடக்க இருப்பவை…

2 Min Read

சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு கழகத் தெருமுனைக் கூட்டம்
2.5.2024 வியாழக்கிழமை

தூத்துக்குடி
தூத்துக்குடி: மாலை 6 மணி * இடம்: டூவிபுரம், 5ஆவது தெரு, தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), த.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்) * வரவேற்புரை: சு.காசி (காப்பாளர்) * தொடக் கவுரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்)* விளக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (சொற்பொழி வாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.ஆழ்வார்
அரியலூர்
அரியலூர்: மாலை 6 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: த.செந்தில் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்), பேராசிரியர் ந.தங்கவேல் (பொதுக்குழு உறுப் பினர்) * சிறப்புரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்), க.சிந்தனைச் செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: தர்மா.
மதுரை
மதுரை: மாலை 6 மணி * இடம்: மாகாளிபட்டி‌
இரயில்வேகேட்அருகில் * தலைமை: சி.செல்வம் (பகுதி தலைவர்) *வரவேற்புரை: க.நாகராணி (மகளிரணி அமைப்பாளர்) * முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பேராசிரியர் சி.மகேந்திரன் (பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), சுப.முருகானந்தம் (மாநில செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: ச.வேல்துரை
3.5.2024 வெள்ளிக்கிழமை
செய்யாறு
செய்யாறு: மாலை 6.30 மணி * இடம்: ஆரணி கூட் ரோடு, செய்யாறு * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: தி.காமராசன் (நகர தலைவர்), பொன்.சுந்தர் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழக சொற்பொழிவாளர்), அண்ணா.சரவணன் (மாநில துணை பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்) * பங்கேற்போர்: வி.வெங்கட்ராமன் (பகுத் தறிவாளர் கழகம்), என்.வி. கோவிந்தன் (பகுத்தறிவாளர் கழகம்), டி.சின்னதுரை (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றி யுரை: தங்கம் கே.பெருமாள்.
காரைக்கால்
காரைக்கால்: மாலை 6.30 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம், காரைக்கால் * தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பொன்.பன்னீர்செல்வம் (மாவட்ட செயலாளர்) * முன் னிலை: ரெ.ஜெயபாலன் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: யாழ் திலீபன் (கழக சொற்பொழிவாளர்), சிவ.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை:
ஆ.லூயிஸ்பியர்.

2.5.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ரா.உமா (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை) * தலைப்பு: மே தினமும் திராவிட இயக்கமும் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *