முத்துலட்சுமி சங்கரன் மறைவு சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்கள் மரியாதை

0 Min Read

திராவிடர் கழகம், மற்றவை

சிவகங்கை, செப். 12- சிவகங்கை மாவட்ட கழக அமைப்பாளர் ச.அனந்த வேல், மானாமதுரை நகர் கழக தலைவர் ச.வள்ளி நாயகம் ஆகியோரின் தாயார் முத்துலட்சுமி சங்கரன் 9.9.2023 அன்று காலை 7.00 மணி அளவில் மறைவுற்றார். இறுதி நிகழ்வில் சிவகங்கை மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி, மாவட்டச் செயலாளர் பெரு.இராசாராம், பொதுக் குழு உறுப்பினர் அ.மகேந்திரராசன், பெரியார் பெருந்தொண்டர் வேம்பத்தூர் க. வீ.செயராமன், மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி பொ. நடராசன் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *