வாழ்க்கை இணையேற்பு விழா

1 Min Read

பா. பார்த்திபன் – சு. கெஜலட்சுமி ஆகியோரின் மணவிழாவினை கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்

பெரம்பூர் பகுதி தலைவர் மங்களபுரம் கே. பாஸ்கர் – பா. ரமணி இணையரின் மகன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் பா. பார்த்திபன், மறைந்த எஸ். சுப்பிரமணியன் – எஸ். வனிதா இணையரின் மகள் சு. கெஜலட்சுமி ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு மணவிழாவினைத் தலைமை வகித்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் நடத்தி வைத்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, வழக்குரைஞர் சு. குமாரதேவன், தொழிலதிபர் டி. சுரேஷ் (ஆந்திரா), தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி. பன்னீர்செல்வம், தே.செ. கோபால், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், காப்பாளர் கி. இராமலிங்கம் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் (பெரம்பூர், 28.4.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *