மே தின விழா

viduthalai
0 Min Read

1-5-2024 புதன் கிழமை காலை 9-00 மணிக்கு ஆவடி யில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொழிலாளர் அணி கொடி ஏற்ற இருப்பதால் ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப் பூண்டி மாவட்ட அனைத்து அணி தோழர்களும் தவறா மல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அழைப்பு : கி.ஏழுமலை தலைவர் திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *