திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப் பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் தாயார் கோ.சகுந்தலா அம்மையார் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.3000 நன்கொடை அளிக்கப்பட்டது.
– – – – –
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் அவர்களது தாயார் பொ.தில்லையம்மாள் அவர்கள் நினைவு நாளையொட்டி (29.04.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி.