குற்றங்களுக்கு நீதித்துறை தண்டனையை வழங்கியே ஆக வேண்டும்…

1 Min Read

யோகா குரு பாபா ராவ்தேவ் தெரிந்தே ஏமாற்று முகமாக விளம்பரம் செய்து இலாபம் அடைந்தவர். செய்தது தெரிந்தே செய்த குற்றமாகும். சண்டிகார் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களில் தெரிந்தே தவறு செய்து தேர்வு முடிவை தன் விருப்பப்படி அறிவித்தார். பின்னர் இரண்டு குற்றவாளிகளையும் நீதிமன்றம் விசாரணை செய்து முடித்தாலும் தண்டனை என்ற வகையில் மன்னிப்பு என்பது சரியான தீர்வாகாது – எல்லா குற்றவாளிகளும் தவறுக்கு தண்டனையாக மன்னிப்புக் கோரினால் குற்றம் பெருகுமே தவிர குறையாது.
பெற்ற இலாபத்தில் பாதியை மருத்துவ சங்கத்திற்கு வழங்குவதோடு அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்க வேண்டும்.
மேயர் தேர்தலில் தெரிந்தே தவறு செய்தவரை உடனே பதவி நீக்கி வீட்டுக்கு அனுப்புவதற்குப் பதில் தண்டனை வழங்கிட வேண்டும்.

பொன். இளங்கோவன்,
சென்னை – 82

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *