சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா!

0 Min Read

பரப்புரைக் கூட்டங்களில் பேசுவோரின் முக்கிய கவனத்திற்கு…!

பரப்புரைக் கூட்டங்களை நமது இயக்க பொறுப்பாளர்கள், ஒத்தக் கருத்துள்ள மற்ற கட்சியினர், அமைப்புத் தோழர்களுடன் ஒருங்கிணைத்து நடத்துவது – பெருமளவில் பயனளிக்கும்.
தந்தை பெரியாரின் சிறு நூலான
‘‘சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?”
ஆசிரியர் கி.வீரமணி எழுதிய,
‘‘சுயமரியாதை இயக்கம் ஓர் அமைதிப் புரட்சியே!”
என்ற தலைப்பிட்ட நூல்களில் உள்ள தகவல்களை மய்யமாகக் கொண்டு,
சமத்துவம், ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை ஒழிப்பு, கல்வி, உத்தியோகத்தில் சமத்துவ, சமவாய்ப்பு, சமூகநீதியின்மூலம் வளர்ந்துள்ள அமைப்புப்பற்றி, கண்ணியமான சொற்களுடன் பேச்சு அமைதல் முக்கியம்!

– தலைமை நிலையம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *