சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம்

1 Min Read

சென்னை,ஏப்.27- தமிழ்நாடு முழுவதும் சதுப்பு நிலங் களை அடையாளம் காண வேண்டும் எனவும் சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண் டும் என தமிழ்நாடு அர சுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு தாமாக முன் வந்து விசார ணைக்கு எடுத்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதின்றம் இந்த உத்தரவை பிறப்பித் துள்ளது.
மேலும் சதுப்பு நிலங் களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போது அறிக்கை அளிக்க வேண் டும் எனவும் நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளவும் தமிழ்நாடு அர சுக்கு அனுமதி அளித்து உயர்நீதின்றம் உத்தர விட்டது.
மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *