ஆட்சியின் அனுமதியினாலும், பாதுகாப்பினாலும்தான் மேல் ஜாதியானும், செல்வவானும் வாழ முடிகிறதே தவிர, இயற்கைக்கு _ நீதிக்கு -_ சமத்துவத்திற்கு விரோதமான நிலை, தானாக ஒரு விநாடியும் வாழ முடியாது.
(பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50)
ஆட்சி பாதுகாப்பது
Leave a Comment