பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி,
செ.பெ.தொண்டறம் ஆகியோர் பெருமகிழ்ச்சியுடன் வழங்கும் நசிறு நன்கொடை
‘விடுதலை’ வைப்பு நிதி – 148ஆம் முறையாக ரூ.1,000/-
பெரியார் பெருந்தகையாளர் நிதி –
322ஆம் முறையாக ரூ.100/-
பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும்
‘‘விடுதலை’’ வளர்ச்சி நன்கொடை –
177ஆம் முறையாக ரூ.100/-
சந்தாக்கள்
‘‘விடுதலை’’ ஆறுமாத சந்தா-117ஆம் முறையாக ரூ.1000/-
(க.ச.பெரியார் மாணாக்கன்)
‘உண்மை’ ஓராண்டு சந்தா ரூ.900/-
– 93ஆம் முறையாக (மு.செல்வி)
‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுசந்தா
-93ஆம் முறையாக (செ.பெ.தொண்டறம்) ரூ.600/-
மொத்தம் – ரூ.3,700/-
பெருகி வரும் நன்றி அலைகளை அணை போட்டு தடுக்க இயலாது. ஆதலால், சுயமரியாதை இயக்கத்தின் நூறாம் ஆண்டில், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு, நூறாயிரம் ரூபாய் நன்கொடையை ஆசிரியர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாளில் வழங்கி மகிழ்வோம் என்பதை வாஞ்சையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றியுணர்வுடன்,
க.ச.பெரியார் மாணாக்கன்-மு.செல்வி
கொள்கை வழித்தோன்றல் செ.பெ.தொண்டறம்