நடக்க இருப்பவை…

3 Min Read

28.4.2024 ஞாயிற்றுக்கிழமை

தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 133ஆவது பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6:00 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் ♦ தலைமை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)♦ தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) ♦ சிறப்புரை: பேராசிரியர் மணிகோ.பன்னீர்செல்வம் ♦ தலைப்பு: பெரியாரின் சுயமரியாதை புரட்சி, புரட்சிக்கவிஞர் ஓர் இலக்கிய சாட்சியம்.

பகுத்தறிவாளர் கழகம் திருவள்ளூர் மாவட்டம் நடத்தும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளினை போற்றும் – சிறப்புக் கவியரங்கம்

அம்மையார்குப்பம்: காலை 10:00 மணி ♦ இடம்: கிளை நூலகம், அம்மையார்குப்பம் ♦ தலைப்பு: நமக்கான புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ♦ தலைமை: கி.எழில் ♦ கவியுரை: ச.த.கார்த்திகேயன்.

மறைமலைநகர் சிந்தனையாளர் பேரவை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

மறைமலைநகர்: மாலை 5 மணி. ♦ இடம்: பாவேந்தர் சாலை, மறைமலைநகர் ♦ தலைமை: மு.அரங்கநாதன் (மறைமலைநகர் குடியிருப் போர் நல சங்கம் ♦ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்).

29.4.2024 திங்கள்கிழமை
பொன்.சு.சுரேஷ் நினைவேந்தல் – படத்திறப்பு

வீராக்கன்: காலை 10:00 மணி ♦ இடம்: வீராக்கன் பொன்.சு.சுரேஷ் இல்லம் ♦ தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) ♦ படத்தை திறந்து வைத்து இரங்கலுரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்).

பெரியார் பேசுகிறார் தொடர்-83
அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6:00 மணி ♦ இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் ♦ தலைமை: சி.நாகநாதன் (திருவோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர்) ♦ அண்ணல் அம்பேத்கர் படத்திறப்பாளர்: இரா.சரவணகுமார் (மாவட்ட கழக வழக்குரைஞர் அணித் தலைவர்) ♦புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பாளர்: மருத்துவர் க.சுகன்யா (சுகம் சித்தா கிளினிக், தஞ்சாவூர்) ♦ சிறப்புரை: முனைவர் மு.இளமுருகன் ♦ தலைப்பு: புரட்சிக் கவிஞரின் தமிழ் இயக்கம் ஒரு பார்வை.

சென்னை பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 134ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்புக் கருத்தரங்கம்

சென்னை: பிற்பகல் 2:00 மணி ♦ இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம் ♦ தொடக்கவுரை: பேராசிரியர் ய.மணிகண்டன் றீ பொருள்: பாரதிதாசனியல்: முன்னோடியர் பங்களிப்புகள் ♦ பேரா. ந.இராம நாதன் பங்களிப்புகள்: வழக்குரைஞர் அ.அருள்மொழி ♦ அறிஞர் இரா.இளவரசு பங்களிப்புகள்: ஆய்வறிஞர் பழ.அதியமான் றீ முதுமுனைவர் ச.சு. இராமர் இளங்கோ பங்களிப்புகள்: முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் ♦ சிறப்புரை: இலக்கிய மாமணி பேரா.அரங்க.இராமலிங்கம்

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

நாகர்கோவில்: காலை 10.30 மணி. ♦ இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். ♦ தலைமை: மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் ♦ சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்).

கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில்: காலை 11.15 மணி. ♦ இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.♦ பொருள்: சுயமரியாதை இயக்க நுற்றாண்டு விழா, குடிஅரசு ஏடு நூற்றாண்டு, விடுதலை நாளிதழ் சந்தா சேர்ப்பு, இயக்க வளர்ச்சிப் பணிகள் ♦ தலைமை: மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் ♦ சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *